அரசியல்

அதிமுக கூட்டணி தோல்வி பயத்தில் உள்ளது - திருநாவுக்கரசர்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்ல் பிரச்சாரத்திற்கு சென்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்ல் பிரச்சாரத்திற்கு சென்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணி தோல்வி பயத்தில் தில்லுமுல்லு செய்ய முயற்சி செய்வதாகவும் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா