அரசியல்

விவசாயம் செய்யும் எம்.பி. ஜோதிமணி களைப்புக்கு நாட்டுப்புறப்பாட்டு.. - "தன்னே நானே தானே நானே"

தந்தி டிவி

கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி வயலில் பெண்களோடு இணைந்து பாட்டு பாடியபடி நாற்று நட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் இலுப்பூர் ஆகிய பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மக்களிடம் குறைகளை கேட்டு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் கலந்துரையாடினார். இலுப்பூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது எம்.பி. ஜோதிமணி வயலில் இறங்கி நாற்று நட தொடங்கினார். வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு