அரசியல்

விவசாயம் செய்யும் எம்.பி. ஜோதிமணி களைப்புக்கு நாட்டுப்புறப்பாட்டு.. - "தன்னே நானே தானே நானே"

தந்தி டிவி

கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி வயலில் பெண்களோடு இணைந்து பாட்டு பாடியபடி நாற்று நட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் இலுப்பூர் ஆகிய பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மக்களிடம் குறைகளை கேட்டு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் கலந்துரையாடினார். இலுப்பூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது எம்.பி. ஜோதிமணி வயலில் இறங்கி நாற்று நட தொடங்கினார். வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி