அரசியல்

விவசாயம் செய்யும் எம்.பி. ஜோதிமணி களைப்புக்கு நாட்டுப்புறப்பாட்டு.. - "தன்னே நானே தானே நானே"

தந்தி டிவி

கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி வயலில் பெண்களோடு இணைந்து பாட்டு பாடியபடி நாற்று நட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் இலுப்பூர் ஆகிய பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மக்களிடம் குறைகளை கேட்டு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் கலந்துரையாடினார். இலுப்பூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது எம்.பி. ஜோதிமணி வயலில் இறங்கி நாற்று நட தொடங்கினார். வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை