"சி.வி.சண்முகம் அவர்களே.." - ஓங்கி சொல்லி அட்டாக் செய்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி
விழுப்புரத்தில் அதிமுக புத்துயிர் பெற்ற ஆத்திரத்தில் சி.வி.சண்முகம் அவதூறு பரப்புவதாக, அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார்.