அரசியல்

பிரதமர் மோடிக்கு அறிவுறுத்துங்கள்.. திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, சுனில் அரோராவுக்கு கடிதம்

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூற வேண்டாம் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என, திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூற வேண்டாம் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என, திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதே, பிரதமர் மோடி அதிமுகவுக்கு வாழ்த்து செய்தி கூறியதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.இது போன்ற செயல்பாடுகள் தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானது என்றும்,தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குறி ஆக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு வாழ்த்து செய்தி கூறாமல் இருக்க பிரதமர் மோடிக்கு, அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’