அரசியல்

மாநிலங்களவையை சுமூகமாக நடத்த ஆலோசனை - திமுக, அதிமுக எம்.பி.க்கள் பங்கேற்பு

மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது குறித்து, மாநிலங்களவை தலைவர் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது குறித்து, மாநிலங்களவை தலைவர் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் நவநீதிகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மா, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்கனவே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?