அரசியல்

"ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் பலாத்காரம்.." கொந்தளித்த பா.வளர்மதி

தந்தி டிவி

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டித்து அதிமுக மகளிர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, கோகுல இந்திரா முன்னிலையில் இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில், ஒவ்வொரு இரண்டு மணி நேரதிற்கும் ஒரு பாலியல் பலாத்காரம் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஆளும் திமுக அரசின் மீது குற்றம் சாட்டினார். தொடர்ந்து பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்களை தடுக்க கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு