அரசியல்

தி.நகர் சத்யா வீட்டின் முன்பு திரண்ட அதிமுகவினர்..போலீசார் சொன்ன அந்த வார்த்தை...முற்றிய வாக்குவாதம்

தந்தி டிவி

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா இல்லத்தின் முன்பு, அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வடபழனி நெற்குன்றம் தெருவில் உள்ள சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், இருக்கையில் அமர்ந்தவர்களை வெளியேறச் சொன்னதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அந்தச் சாலையில் பொதுமக்களையும் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்