அரசியல்

தி.நகர் சத்யா வீட்டின் முன்பு திரண்ட அதிமுகவினர்..போலீசார் சொன்ன அந்த வார்த்தை...முற்றிய வாக்குவாதம்

தந்தி டிவி

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா இல்லத்தின் முன்பு, அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வடபழனி நெற்குன்றம் தெருவில் உள்ள சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், இருக்கையில் அமர்ந்தவர்களை வெளியேறச் சொன்னதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அந்தச் சாலையில் பொதுமக்களையும் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ