அரசியல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. கொறடா கேவியட் மனுதாக்கல்

அ.தி.மு.க கொறடா எஸ்.ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
முதலமைச்சரை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அளித்த உத்தரவு செல்லும் என அண்மையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பளித்தார். இந்தநிலையில், அ.தி.மு.க கொறடா எஸ்.ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், 18 பேர் மேல்முறையீடு செய்யும் நிலையில், உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை