அரசியல்

ADMK | அறிவித்தது தேர்தல் ஆணையம் - ``அதிமுக இதை முழு மனதுடன் வரவேற்கிறது’’

தந்தி டிவி

"S.I.R-ஐ அதிமுக வரவேற்கிறது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

S.I.R எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக முழு மனதுடன் வரவேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையம் இந்த திருத்தப் பணிகளை வெளிப்படையாகவும், முறையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

மாநில அரசு அலுவலர்கள் நடுநிலையுடன் செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட்டு, உண்மையான வாக்காளர்களுக்கே வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக வேண்டுகோள்

"சிறப்பு வாக்காள திருத்தப் பணிகளை வெளிப்படையாக நடத்த வேண்டும்"

"மாநில அரசு அலுவலர்கள் நடுநிலையுடன் செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்க"

"உண்மையான வாக்காளர்களுக்கே வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும்"

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை