அரசியல்

கருணாஸ் மீதான நடவடிக்கை நியாயமற்றது - சுப.வீரபாண்டியன்

கருணாசை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசு முயற்சித்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் அதிமுக ஆட்சியை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் இருந்து கருணாசை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசு முயற்சித்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை