அரசியல்

ஏழுமலையான் கோவில் முன்பு அதிமுகவினர் செய்த செயல்.. அதிகாரிகள் அதிரடி விசாரணை

தந்தி டிவி

திருமலை திருப்பதி தேவஸ்தான நிபந்தனைகளை மீறி, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி,அதிமுக மதுரை மாவட்ட இளைஞர் அணி குழுவினர், திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு பேனர் வைத்து, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்தனர். இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்