அரசியல்

"நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை" - மத்திய அரசு மீது அபிஷேக் சிங்வி விமர்சனம்

நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில்ஒருவரான அபிஷேக் சிங்வி விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில்ஒருவரான அபிஷேக் சிங்வி விமர்சித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு, இணைய தள சேவைகள் முடக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அபிஷேக் சிங்வி, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்