அரசியல்

"நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை" - மத்திய அரசு மீது அபிஷேக் சிங்வி விமர்சனம்

நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில்ஒருவரான அபிஷேக் சிங்வி விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில்ஒருவரான அபிஷேக் சிங்வி விமர்சித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு, இணைய தள சேவைகள் முடக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அபிஷேக் சிங்வி, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்