தமிழ் மொழி மற்றும் தமிழ் சமுதாயத்தின் பெருமையை எடுத்துரைத்த கவிஞர் வைரமுத்து, தனது கருத்துகளை தமிழ் சமுதாயத்திற்கான காணிக்கையாக அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.