அரசியல்

முல்லை பெரியாறு அணை விவகாரம் : மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது முல்லை பெரியாறு அணை குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது முல்லை பெரியாறு அணை குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா. கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கும் போது புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கியது ஏன் என அவர் வினவியுள்ளார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்