அரசியல்

கடுங்கோபமாக அண்ணாமலை போட்ட பதிவு

தந்தி டிவி

பிளேக் மாரியம்மன் கோயில் சாமி சிலை உடைப்பு - அண்ணாமலை கண்டனம்

கோவை சின்னியம்பாளையத்தில் சாமி சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிளேக் மாரியம்மன் கோயிலில், சிலைகள் உடைப்பிற்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ள அவர், சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்து, அவர்களின் பின்னணியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி