அரசியல்

கடுங்கோபமாக அண்ணாமலை போட்ட பதிவு

தந்தி டிவி

பிளேக் மாரியம்மன் கோயில் சாமி சிலை உடைப்பு - அண்ணாமலை கண்டனம்

கோவை சின்னியம்பாளையத்தில் சாமி சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிளேக் மாரியம்மன் கோயிலில், சிலைகள் உடைப்பிற்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ள அவர், சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்து, அவர்களின் பின்னணியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வலியுறுத்தியுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை