அரசியல்

கடுங்கோபமாக அண்ணாமலை போட்ட பதிவு

தந்தி டிவி

பிளேக் மாரியம்மன் கோயில் சாமி சிலை உடைப்பு - அண்ணாமலை கண்டனம்

கோவை சின்னியம்பாளையத்தில் சாமி சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிளேக் மாரியம்மன் கோயிலில், சிலைகள் உடைப்பிற்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ள அவர், சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்து, அவர்களின் பின்னணியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வலியுறுத்தியுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு