அரசியல்

நாடாளுமன்றத்தில் அமளி : மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

மேகாதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறக் கோரியும் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

மேகாதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறக் கோரியும் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களவையில் இருந்து நேற்று 24 அ.தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 7 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, தெலுங்கு தேச எம்.பி.க்கள் 12 பேரையும் அவர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை