அரசியல்

3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை

ஆவடி சட்டமன்ற தொகுதியில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்து மாணவர்களுக்கான டேபிள், சேர் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி

ஆவடி சட்டமன்ற தொகுதியில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்து மாணவர்களுக்கான டேபிள், சேர் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 7 தமிழர் விடுதலையில் வெகு விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுத்து அறிவிப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் சொல்வது ஏமாற்று வேலை என்றும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை