அரசியல்

3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை

ஆவடி சட்டமன்ற தொகுதியில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்து மாணவர்களுக்கான டேபிள், சேர் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி

ஆவடி சட்டமன்ற தொகுதியில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்து மாணவர்களுக்கான டேபிள், சேர் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 7 தமிழர் விடுதலையில் வெகு விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுத்து அறிவிப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் சொல்வது ஏமாற்று வேலை என்றும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்