அரசியல்

Nepal | 219 தமிழர்கள் மீட்பு 100 பேரை தேடும் பணி தீவிரம் | அமைச்சர் ராஜ்மோகன் Update

219 தமிழர்கள் மீட்பு 100 பேரை தேடும் பணி தீவிரம்

thanthitv

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய தமிழக மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். நேபாளத்துக்கு சென்ற 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 100 பேரை கண்டறிந்து மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக தனிப்பட்ட கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். #NepalLandslide #NepalDisaster #TamilNadu #TamilPeople #RajsMohan #RajsMohanUpdate #RescueOperation #NepalRescue #TamilNews #BreakingNews #ThanthiTV #ThanthiTVDigital

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!

Velankanni | வேளாங்கண்ணியில் பலூன் வெடித்து பற்றிய தீ.. கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு