அரசியல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதே சரி - ஓ.எஸ்.மணியன்

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதே சரி - ஓ.எஸ்.மணியன்

தந்தி டிவி

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்புகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பின்னர் மூன்றாவது நீதிபதியின் அமர்வில் கருத்துக்களை தெரிவிப்பதே சரியாக இருக்கும் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அதுகுறித்து வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்