அரசியல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதே சரி - ஓ.எஸ்.மணியன்

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதே சரி - ஓ.எஸ்.மணியன்

தந்தி டிவி

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்புகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பின்னர் மூன்றாவது நீதிபதியின் அமர்வில் கருத்துக்களை தெரிவிப்பதே சரியாக இருக்கும் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அதுகுறித்து வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்