செய்திகள்

காவலர் தற்கொலை முயற்சி - பணிச்சுமை காரணமா?

Policeman attempts suicide - was it due to workload?

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் காவலர் குடியிருப்பில் காவலர் முத்துராஜ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் முத்துராஜ் என்பவர், காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் காவலர் முத்துராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். பின்பு, உடனடியாக அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட அவர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த பிற காவலர்களும் அரசு மருத்துவமனையில் குவிந்த நிலையில், டிஎஸ்பி தீவிர விசாரணை நடத்தினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்