செய்திகள்

காவலர் தற்கொலை முயற்சி - பணிச்சுமை காரணமா?

Policeman attempts suicide - was it due to workload?

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் காவலர் குடியிருப்பில் காவலர் முத்துராஜ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் முத்துராஜ் என்பவர், காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் காவலர் முத்துராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். பின்பு, உடனடியாக அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட அவர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த பிற காவலர்களும் அரசு மருத்துவமனையில் குவிந்த நிலையில், டிஎஸ்பி தீவிர விசாரணை நடத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை