செய்திகள்

திடீரென பட்டப்பகலில் வானை ஆக்கிரமித்த `இரவுப்பறவைகள்' | அதிர்ச்சியில் மக்கள்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் அருகில் ஆயிரக்கணக்கான வௌவ்வால்கள், ஒரே நேரத்தில் வானில் பறந்து வட்டமடித்த நிலையில் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சங்கரன்கோவில் அருகே, பயணிகள் விடுதிகள் அமைந்துள்ளது. இதன் அருகில் அதிக அளவில் மரங்கள் உள்ள நிலையில், அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான வௌவால்கள், திடீரென வானை நோக்கி பறந்து வட்டமிட்டன. வௌவால்கள் இரவு பறவையாக அறியப்படும் நிலையில், பட்டப்பகலில் கூட்டம் கூட்டமாக வெளியேறியது, அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்