செய்திகள்

ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்திய App - 50 பேர் மட்டுமே பணிபுரிவதாக தகவல்

தந்தி டிவி

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட KOO செயலி நிறுவனம், தனது பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கும், எக்ஸ் தளத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட KOO செயலி, கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக KOO செயலி பணியாளர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 80 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 50 பேர் மட்டுமே KOO நிறுவனத்தில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Breaking | DMK Alliance | விலகல்? | முக்கிய முடிவு எடுக்கும் திமுக கூட்டணி கட்சி

TN Election Date | தமிழ்நாடே அதிதீவிரமாக தேடிய `தேர்தல் தேதி’ இதானா..!

Breaking | Kovai | Arrest | பெண் போலீசிடம் அசிங்கம் | இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த தேர்தல் தேதி? - ரெடியாகும் பிரஸ்மீட்

TN Election Date | இறுதியாகும் தமிழக தேர்தல் தேதி.. வந்தது மெகா அப்டேட்