செய்திகள்

"கோலி வர மாட்டார்" - டிராவிட் சொன்ன தகவலால் ரசிகர்கள் கவலை

தந்தி டிவி

ஆப்கானி ஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி விளையாட மாட்டார் என அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மொகாலியில் நடைபெற உள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் டிராவிட், நாளைய போட்டியில் கோலி விளையாட மாட்டார் என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறினார். அடுத்த இரண்டு போட்டிகளிலும் கோலி விளையாடுவார் என்றும் டிராவிட் தெரிவித்தார். முதல் டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார் என ராகுல் டிராவிட் பேசினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்