சற்றுமுன்

நீட் : மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

"நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்

தந்தி டிவி

"நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது"

* அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.

* மாணவிகள் தற்கொலைக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது - உயர்நீதிமன்றம்.

* நீட் - தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறியதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் கருத்து.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை