சற்றுமுன்

சிறுமி ஹாசினி கொலை வழக்கு - தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு.

தந்தி டிவி


சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு அளித்து நீதிபதிகள் விமலா, ராமதிலகம் அடங்கிய அமர்வு உத்தரவு.

சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்றதாக 2017ம் ஆண்டு பிப்ரவரியில், தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். 2017 டிசம்பர் 2ம் தேதி தாயார் சரளாவை கொலை செய்து விட்டு தஷ்வந்த் தலைமறைவானார்.


Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’