சற்றுமுன்

சிறுமி ஹாசினி கொலை வழக்கு - தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு.

தந்தி டிவி


சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு அளித்து நீதிபதிகள் விமலா, ராமதிலகம் அடங்கிய அமர்வு உத்தரவு.

சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்றதாக 2017ம் ஆண்டு பிப்ரவரியில், தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். 2017 டிசம்பர் 2ம் தேதி தாயார் சரளாவை கொலை செய்து விட்டு தஷ்வந்த் தலைமறைவானார்.


Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்