சற்றுமுன்

மர்ம ஆசாமிகள் விரைவில் கைது செய்யப்படுவர் : சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்

மர்ம ஆசாமிகள் விரைவில் கைது செய்யப்படுவர் : சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்

தந்தி டிவி

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், ஒரத்தநாடு

தொகுதி திமுக எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், காவிரி மீட்புக் குழு தலைவர் பெ. மணியரசன் மீதான தாக்குதல் குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணியரசன் தாக்கப்பட்டது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"