இந்தியா

"பொய் வாக்குறுதி அளித்தது பெங்களூரு அணி" - நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தகவல்

"பொய் வாக்குறுதி அளித்தது பெங்களூரு அணி" - நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தகவல்

தந்தி டிவி
ஐ.பி.எல். போட்டியில் தம்மை மீண்டும் தேர்வு செய்வதாக பெங்களூரு அணி பொய் வாக்குறுதி அளித்ததாக நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வீரர்களின் ஏலம் போது , தம்மை தேர்வு செய்துவிடுவோம் என்று பெங்களூரு அணி கூறியதாகவும், அதன் பிறகு தம்மை பெங்களூரு அணி தொடர்பு கொள்ளவே இல்லை என்றும் கிறிஸ் கெயில் கூறியுள்ளார். பெங்களூரு அணி தம்மை தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டதாகவும், அதனால் எவ்வித கவலையும் அடையவில்லை என்று கெயில் கூறியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"