இந்தியா

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

தந்தி டிவி

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒடிசாவின் அன்குல்(angul) பகுதியில் உள்ள இரும்பு ஆலையில் உள்ள ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்க ஜின்டால் ஸ்டீல் நிறுவனம் முன்வந்துள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து 20 டன் திரவ ஆக்சிஜன், காவல்துறை பாதுகாப்புடன் லாரி மூலம் விசாகபட்டினத்திற்கு அனுப்ப்பி வைக்கப்பட்டது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?