இந்தியா

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

தந்தி டிவி

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒடிசாவின் அன்குல்(angul) பகுதியில் உள்ள இரும்பு ஆலையில் உள்ள ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்க ஜின்டால் ஸ்டீல் நிறுவனம் முன்வந்துள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து 20 டன் திரவ ஆக்சிஜன், காவல்துறை பாதுகாப்புடன் லாரி மூலம் விசாகபட்டினத்திற்கு அனுப்ப்பி வைக்கப்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்