இந்தியா

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

தந்தி டிவி

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒடிசாவின் அன்குல்(angul) பகுதியில் உள்ள இரும்பு ஆலையில் உள்ள ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்க ஜின்டால் ஸ்டீல் நிறுவனம் முன்வந்துள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து 20 டன் திரவ ஆக்சிஜன், காவல்துறை பாதுகாப்புடன் லாரி மூலம் விசாகபட்டினத்திற்கு அனுப்ப்பி வைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை