இந்தியா

புதுச்சேரி: வேலையில்லா பட்டதாரிகள் பேரணி - இளைஞர்களை திடீரென சந்தித்த முதலமைச்சர்

புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப கோரி 300-க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர்.

தந்தி டிவி

புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப கோரி, 300-க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றத்தை, நோக்கி அமைதி பேரணி சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த முதலமைச்சர் நாராயணசாமி, திடீரென இளைஞர்களை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள், கையெழுத்திட்ட மனுவையை

மனுவை பெற்றுக்கொண்ட அவர், காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உறுதி அளித்து சென்றார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை