இந்தியா

புதுச்சேரி: வேலையில்லா பட்டதாரிகள் பேரணி - இளைஞர்களை திடீரென சந்தித்த முதலமைச்சர்

புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப கோரி 300-க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர்.

தந்தி டிவி

புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப கோரி, 300-க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றத்தை, நோக்கி அமைதி பேரணி சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த முதலமைச்சர் நாராயணசாமி, திடீரென இளைஞர்களை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள், கையெழுத்திட்ட மனுவையை

மனுவை பெற்றுக்கொண்ட அவர், காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உறுதி அளித்து சென்றார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு