இந்தியா

Bihar | Police | கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் இளம்பெண் சடலம் - பீகாரில் பரபரப்பு

கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் இளம்பெண் சடலம்

thanthitv

Bihar | Police | கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் இளம்பெண் சடலம் - பீகாரில் பரபரப்பு #Bihar #Police #SuitCase பீகாரில் சூட்கேசில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டால்மியா நகர் பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு பின்னால் சிகப்பு நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் ஆடையின்றி இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொ*ல செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். உயிரிழந்த பெண் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தில் திருமணமாகி வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்