இந்தியா

இதையுமா சாப்பிடுவீங்க- மலைபாம்பு கறி சாப்பிட்ட 2 பேர் கைது

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூரில் 2 பேர் மலைபாம்பை கொன்று குழம்பு சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு..

ரகசிய தகவலின்பேரில் வனத்துறையினர் நேரில் விசாரணை நடத்தியபோது ஷாக் ஆயிட்டாங்க. வீட்டின் அருகே மலைபாம்பு வந்திருந்ததாகவும், பின்னர் அதனை அப்படியே பிடித்து கொன்று சமைத்து சாப்பிட்டதாகவும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்