இந்தியா

இதையுமா சாப்பிடுவீங்க- மலைபாம்பு கறி சாப்பிட்ட 2 பேர் கைது

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூரில் 2 பேர் மலைபாம்பை கொன்று குழம்பு சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு..

ரகசிய தகவலின்பேரில் வனத்துறையினர் நேரில் விசாரணை நடத்தியபோது ஷாக் ஆயிட்டாங்க. வீட்டின் அருகே மலைபாம்பு வந்திருந்ததாகவும், பின்னர் அதனை அப்படியே பிடித்து கொன்று சமைத்து சாப்பிட்டதாகவும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்