இந்தியா

`இதை சாப்பிட்டால் கேன்சர் வரலாம்' - தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் தடைக்கு வாய்ப்பு

தந்தி டிவி

பாண்டிச்சேரி, தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் பஞ்சுமிட்டாய் விற்பனை தடைசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சுமிட்டாயில் உள்ள வேதிப்பொருள், புற்றுநோயை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது எனக்கூறி பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு அரசு, பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக உணவுத்துறை அதிகாரிகள், பஞ்சுமிட்டாயின் மாதிரிகளை எடுத்து, பரிசோதித்து வருகின்றனர். இதனால், கர்நாடகாவிலும், பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடைவிதிக்கும் சூழல் உருவாகியுள்ளது

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்