இந்தியா

Yogi Adityanath vs Akhilesh Yadav |யோகியை பார்த்து வார்த்தையை விட்ட அகிலேஷ் - கொதிக்கும் உபி அரசியல்

தந்தி டிவி

"யோகி ஆதித்யநாத்தை மீண்டும் உத்ரகாண்ட் அனுப்புவோம்" - அகிலேஷ் யாதவ் சூளுரை

உத்ரகாண்டை பூர்விகமாக கொண்ட யோகி ஆதித்யநாத்தை மீண்டும் அங்கேயே திருப்பி அனுப்புவோம் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சூளுரைத்தார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தர பிரதேசத்தில் ஏராளமானோர் ஊடுருவி விட்டதாக கூறினார். அந்த வகையில், பாஜகவிலும் உத்ரகாண்டில் இருந்து வந்த யோகி ஆதித்யநாத், ஊடுருவி இருப்பதாக கூறிய அகிலேஷ் யாதவ், அவரை மீண்டும் தனது சொந்த மாநிலத்துக்கே அனுப்ப வேண்டுமென தெரிவித்தார். உத்தர பிரதேசத்திலிருந்து பிரிந்து கடந்த 2000-ஆம் ஆண்டில் உத்ரகண்ட் தனி மாநிலமாக உருவானது. யோகி ஆதித்யநாத் பிறந்த பாரி கர்வால் கிராமம் தற்போதைய உத்ரகண்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை