இந்தியா

யெஸ் வங்கி வாராக்கடன் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் - அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்

யெஸ் வங்கியின் வாராக்கடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

யெஸ் வங்கியின் வாராக்கடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. யெஸ் வங்கியை கைப்பற்றி ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், மோசடிகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. வாராக்கடன் 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிய வந்துள்ளது. வாரக்கடன் 42 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்