இந்தியா

இடுக்கி மாவட்டத்திற்கு 'எல்லோ அலெர்ட்'

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலையோர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் ஆறுகள், நீரோடைகளுக்கு குறுக்கே செல்ல முயற்சிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அவற்றை கட்டவிழ்த்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை