இந்தியா

இடுக்கி மாவட்டத்திற்கு 'எல்லோ அலெர்ட்'

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலையோர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் ஆறுகள், நீரோடைகளுக்கு குறுக்கே செல்ல முயற்சிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அவற்றை கட்டவிழ்த்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ..

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்