இந்தியா

இடுக்கி மாவட்டத்திற்கு 'எல்லோ அலெர்ட்'

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலையோர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் ஆறுகள், நீரோடைகளுக்கு குறுக்கே செல்ல முயற்சிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அவற்றை கட்டவிழ்த்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ..

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்