இந்தியா

இடுக்கி மாவட்டத்திற்கு 'எல்லோ அலெர்ட்'

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலையோர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் ஆறுகள், நீரோடைகளுக்கு குறுக்கே செல்ல முயற்சிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அவற்றை கட்டவிழ்த்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ..

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு