இந்தியா

யாஸ் புயல் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்... ரோந்து படகு மூலம் கிராம‌ மக்கள் மீட்பு

யாஸ் புயல் பாதித்த ஒடிசா மேற்குவங்கம் மாநிலங்களில் கடலோர காவல் படையின் ரோந்து படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன.

தந்தி டிவி

யாஸ் புயல் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்... ரோந்து படகு மூலம் கிராம‌ மக்கள் மீட்பு

யாஸ் புயல் பாதித்த ஒடிசா மேற்குவங்கம் மாநிலங்களில் கடலோர காவல் படையின் ரோந்து படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் மேற்குவங்கம் மாநிலத்தில் மழை வெள்ளம் பாதித்த நயாசாரா(Nayachara) பகுதியில் சிக்கி தவித்த மக்கள் கடலோர காவல்படையின் ரோந்து படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடலோர காவல்படை தெரிவித்து உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்