இந்தியா

யாஸ் புயல் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்... ரோந்து படகு மூலம் கிராம‌ மக்கள் மீட்பு

யாஸ் புயல் பாதித்த ஒடிசா மேற்குவங்கம் மாநிலங்களில் கடலோர காவல் படையின் ரோந்து படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன.

தந்தி டிவி

யாஸ் புயல் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்... ரோந்து படகு மூலம் கிராம‌ மக்கள் மீட்பு

யாஸ் புயல் பாதித்த ஒடிசா மேற்குவங்கம் மாநிலங்களில் கடலோர காவல் படையின் ரோந்து படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் மேற்குவங்கம் மாநிலத்தில் மழை வெள்ளம் பாதித்த நயாசாரா(Nayachara) பகுதியில் சிக்கி தவித்த மக்கள் கடலோர காவல்படையின் ரோந்து படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடலோர காவல்படை தெரிவித்து உள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்