இந்தியா

ஒடிசாவை நெருங்கிய யாஸ் புயல் - மழையுடன், பலத்த காற்று வீசுகிறது

வங்க கடலில் நிலை கொண்டு உள்ள யாஸ் ஒடிசா கடற் பகுதியை நெருங்கி வருகிறது.

தந்தி டிவி

ஒடிசாவை நெருங்கிய யாஸ் புயல் - மழையுடன், பலத்த காற்று வீசுகிறது

வங்க கடலில் நிலை கொண்டு உள்ள யாஸ் ஒடிசா கடற் பகுதியை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதலே கடுமையான சூறைக்காற்று வீசி வருகிறது. யாஸ் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் ஒடிசாவின் கடற்கரை பகுதிகளில் கனமழையுடன், பலத்த காற்று வீசத்து தொடங்கியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்