இந்தியா

வம்பிழுத்த இளைஞருக்கு கொடூர முகத்தை காட்டிய யமுனை - அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், ஜூனைத் என்ற இளைஞர், தான் யமுனை ஆற்றில் இருந்து கீழே குதிப்பதாக தனது நண்பர்களிடம் 500 ரூபாய் பெட் கட்டியுள்ளார். இதையடுத்து, நிவாடா பாலத்தில் இருந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் யமுனை ஆற்றில் அவர் குதித்தார். ஆற்றில் பலத்த நீரோட்டம் காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஜுனைத் மாயமானார். இதனைத் தொடர்ந்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு இளைஞரை தீவிரமாக தேடிய நிலையில், இளைஞர் பற்றி தகவல் கிடைக்கவில்லை. இதனால் ஜுனைத்தின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"