இந்தியா

வம்பிழுத்த இளைஞருக்கு கொடூர முகத்தை காட்டிய யமுனை - அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், ஜூனைத் என்ற இளைஞர், தான் யமுனை ஆற்றில் இருந்து கீழே குதிப்பதாக தனது நண்பர்களிடம் 500 ரூபாய் பெட் கட்டியுள்ளார். இதையடுத்து, நிவாடா பாலத்தில் இருந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் யமுனை ஆற்றில் அவர் குதித்தார். ஆற்றில் பலத்த நீரோட்டம் காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஜுனைத் மாயமானார். இதனைத் தொடர்ந்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு இளைஞரை தீவிரமாக தேடிய நிலையில், இளைஞர் பற்றி தகவல் கிடைக்கவில்லை. இதனால் ஜுனைத்தின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்