இந்தியா

வம்பிழுத்த இளைஞருக்கு கொடூர முகத்தை காட்டிய யமுனை - அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், ஜூனைத் என்ற இளைஞர், தான் யமுனை ஆற்றில் இருந்து கீழே குதிப்பதாக தனது நண்பர்களிடம் 500 ரூபாய் பெட் கட்டியுள்ளார். இதையடுத்து, நிவாடா பாலத்தில் இருந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் யமுனை ஆற்றில் அவர் குதித்தார். ஆற்றில் பலத்த நீரோட்டம் காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஜுனைத் மாயமானார். இதனைத் தொடர்ந்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு இளைஞரை தீவிரமாக தேடிய நிலையில், இளைஞர் பற்றி தகவல் கிடைக்கவில்லை. இதனால் ஜுனைத்தின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு