இந்தியா

ஆலமரத்தடியில் பூஜை.. தேனீக்கள் தாக்கியதால் அலறியடித்து ஓடிய பெண் பக்தர்கள்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில், ஆலமரத்தடியில் பூஜை நடத்திக் கொண்டிருந்த போது தேனீக்கள் தாக்கியதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

வாட் பகுதியில் உள்ள ஆலமரத்தின் கீழ், பெண் பக்தர்கள் சிலர் சாவித்திரி பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மரத்திலிருந்து பறந்து வந்த ஏராளமான தேனீக்கள், பக்தர்களை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கின. இதையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அலறி ஓடினர். இந்த தேனீ தாக்குதலில் சுமார் 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை