இந்தியா

ஆலமரத்தடியில் பூஜை.. தேனீக்கள் தாக்கியதால் அலறியடித்து ஓடிய பெண் பக்தர்கள்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில், ஆலமரத்தடியில் பூஜை நடத்திக் கொண்டிருந்த போது தேனீக்கள் தாக்கியதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

வாட் பகுதியில் உள்ள ஆலமரத்தின் கீழ், பெண் பக்தர்கள் சிலர் சாவித்திரி பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மரத்திலிருந்து பறந்து வந்த ஏராளமான தேனீக்கள், பக்தர்களை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கின. இதையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அலறி ஓடினர். இந்த தேனீ தாக்குதலில் சுமார் 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு