இந்தியா

உலகின் மிகப் பெரிய ஸ்மாட்போன் தொழிற்சாலை திறப்பு

செல்போனுடன் தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனம் பெட்டிகள் போன்ற மின்னணு சாதனங்களும் தயாராக உள்ளன.

தந்தி டிவி

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உலகின் மிகப் பெரிய மொபைல் போன் தொழிற்சாலையை தென் கொரிய அதிபர் மூன் மற்றும் பிரதமர் மோடி கூட்டாக திறந்து வைத்தனர். 500 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில், செல்போனுடன் தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனம் பெட்டிகள் போன்ற மின்னணு சாதனங்களும் தயாராக உள்ளன. இதன் மூலம் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு