இந்தியா

உலக சுற்றுலா தினம் : கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

உலக சுற்றுலா தினத்தையொட்டி ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.

தந்தி டிவி
உலக சுற்றுலா தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். நமது நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்துக் கொண்டால், பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசை வெல்ல முடியும் எனவும் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கடற்கரைக்கு வந்த மக்கள் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை புகைப்படம் எடுத்து சென்றனர்.

Anbil Mahesh | DMK | Raid | பிரஸ்மீட்டில் போட்டுடைத்த அன்பில் மகேஷ்

"செல்வப்பெருந்தகை இப்போது யார்? அவர் கருத்து எல்லாம் வேஸ்ட்" - பிரவீன் சக்ரவர்த்தி கடும் அட்டாக்

அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்ற ரெய்டு - சிக்கிய முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்

EPFO | PF பிடித்தத்தில் புதிய மாற்றம் - மத்திய அரசு முக்கிய முடிவு

Byelection || இறுதியான 5 முனை தேர்தல் - சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்