இந்தியா

நிலக்கரி சுரங்கத்தில் 20 நாட்களாக தொடரும் மீட்புப்பணி...

மேகாலயா மாநிலம், ஜெயிந்தியா மலைப்பகுதியில், வெள்ளத்தால் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 20-ஆவது நாளாக தொடர்கிறது.

தந்தி டிவி
மேகாலயா மாநிலம், ஜெயிந்தியா மலைப்பகுதியில், வெள்ளத்தால் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 20-ஆவது நாளாக தொடர்கிறது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழு, தீயணைப்புதுறையினர், கடற்படை வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது சுரங்கத்திற்குள் பம்புகளை இறங்கி நீரை வெளியேற்றும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி