இந்தியா

நிலக்கரி சுரங்கத்தில் 20 நாட்களாக தொடரும் மீட்புப்பணி...

மேகாலயா மாநிலம், ஜெயிந்தியா மலைப்பகுதியில், வெள்ளத்தால் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 20-ஆவது நாளாக தொடர்கிறது.

தந்தி டிவி
மேகாலயா மாநிலம், ஜெயிந்தியா மலைப்பகுதியில், வெள்ளத்தால் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 20-ஆவது நாளாக தொடர்கிறது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழு, தீயணைப்புதுறையினர், கடற்படை வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது சுரங்கத்திற்குள் பம்புகளை இறங்கி நீரை வெளியேற்றும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்