இந்தியா

``எங்க மொழில பேச மாட்டியாடா’’ - பொது கழிவறையில் பொளேர் அடி

தந்தி டிவி

மராத்தி மொழியில் பேசாத கழிவறை ஊழியருக்கு அடி

மகராஷ்டிரா அருகே பொது கழிவறையில் மராத்தி மொழியில் பேசாத ஊழியரை எம்.என்.எஸ் கட்சி தொண்டர்கள் கன்னத்தில் அறைந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாண்டேடு பகுதியில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையை உபயோகித்த பெண்ணிடம் பணம் கேட்டபோது அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்