இந்தியா

``எங்க மொழில பேச மாட்டியாடா’’ - பொது கழிவறையில் பொளேர் அடி

தந்தி டிவி

மராத்தி மொழியில் பேசாத கழிவறை ஊழியருக்கு அடி

மகராஷ்டிரா அருகே பொது கழிவறையில் மராத்தி மொழியில் பேசாத ஊழியரை எம்.என்.எஸ் கட்சி தொண்டர்கள் கன்னத்தில் அறைந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாண்டேடு பகுதியில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையை உபயோகித்த பெண்ணிடம் பணம் கேட்டபோது அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.

🔴LIVE : Vilathikulam | POCSOcase | Murder | விளாத்திகுளம் மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு

🔴LIVE:Rajmohan Press Meet | பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் ராஜ்மோகன் பிரஸ்மீட்

🔴LIVE : ``இனி பெண்கள், குழந்தைகள் மீது கை வைத்தால்..’’ CM விஜய் கடும் உத்தரவு

Vijay | Kovai Girl Issue | CM விஜய் மீது அவதூறு - ஆப்பிள் நிறுவன ஊழியர் அதிரடி கைது

Cauvery | River | Meeting அணை கட்ட முட்டிமோதும் கர்நாடகா நாளை கூடும் காவிரி மேலாண்மை ஆணையம்