இந்தியா

பெண்ணை மரத்தில் கட்டி வைத்த விவகாரம் - ஆந்திர அரசுக்கு நோட்டீஸ்

தந்தி டிவி

சித்தூரில் கடனுக்காக பெண்ணை மரத்தில் கட்டி வைத்த விவகாரத்தில் ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சித்தூர் மாவட்டம், நாராயணபுரத்தில் கடன் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான தகராறில்,பெண் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, இரு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர மாநில தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்