இந்தியா

ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பெற்ற பெண்

தாய்-சேய்கள் நலமுடன் இருப்பதாக தகவல்

தந்தி டிவி

கோத்தகிரியை சேர்ந்த விவேக்-வித்யா தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளனர். அவர்கள் துடியலூர் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையின் பலனாக வித்யா கர்ப்பமாகியுள்ளார்.

3 மாதம் ஆன நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது 3 கருக்கள் உருவாகியது தெரியவந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வித்யாவிற்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர்.சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை முறையில் 3 ஆண் குழந்தைகளை வெளியே எடுத்தனர். பிறந்த 3 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"