இந்தியா

சபரிமலை கோயிலுக்கு சென்ற பெண் மனு : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த கேரள இளம்பெண் கனகதுர்க்கா, உச்சநீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த கேரள இளம்பெண் கனகதுர்க்கா, உச்சநீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 2ஆம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் சென்று பிந்து, கனகதுர்க்கா இருவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்தனர். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டிற்கு சென்ற கனகதுர்காவை, அவரது மாமியாரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, உச்சநீதிமன்றத்தில் கனகதுர்க்கா மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நாளை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்