இந்தியா

வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண்

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலம் தானேவில், 3வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து பலியான விவகாரத்தில், அதன் உண்மை சம்பவம் சிசிடிவி காட்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் மீது திடீரென சக நண்பர் ஒருவர் சிரித்தபடியே விழுந்ததால், நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்து நின்ற நண்பர்கள் பதறிக் கொண்டு கீழே ஓடுவதும், அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்