இந்தியா

தற்கொலைக்கு முயன்ற பெண்...கதவை உடைத்து காப்பாற்றிய காவலர்

தந்தி டிவி

உத்தரப்பிரதேசத்தில், வீட்டில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவலர் ஒருவர், கதவை உடைத்து காப்பாற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சித்திரக்கூட் பகுதியைச் சேர்ந்த சீமா ஸ்ரீவஸ்தவா என்பவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், இதற்கு தனது கணவரே காரணம் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்த தோமர் என்ற காவலர், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பெண்ணை காப்பாற்றினார். இதற்காக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை