இந்தியா

மாஸ்க் அணிந்து கொண்டு பேச சொன்னதால் ஆத்திரம் , பெண் ஒப்பந்த ஊழியரை தாக்கிய சுற்றுலாத்துறை அதிகாரி

ஆந்திராவில் முக கவசம் அணிந்து கொண்டு பேசுமாறு கூறிய பெண் ஊழியர் அரசு சுற்றுலாத்துறை அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
ஆந்திராவில் முக கவசம் அணிந்து கொண்டு பேசுமாறு கூறிய பெண் ஊழியர் அரசு சுற்றுலாத்துறை அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சுற்றுலாத்துறை விடுதியில் துணை மேலாளராக இருப்பவர் பாஸ்கர் ராவ் என்பவரை அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கும் உஷாராணியை தாக்கியுள்ளார். இதையடுத்து துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஸ்கர் ராவை நெல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு