இந்தியா

விதிமீறி செயல்படும் மதுக்கடைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் விதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது

தந்தி டிவி
விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் விதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஜானகிபுரம் பகுதியில் உள்ள 4 மதுக்கடைகளும் பகல் 12 மணிக்கு திறக்கப்படாமல் காலை 11 மணிக்கே திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் இரவு 10 மணிக்கு பின்னரும் மது விற்பனை நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை