இந்தியா

விதிமீறி செயல்படும் மதுக்கடைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் விதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது

தந்தி டிவி
விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் விதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஜானகிபுரம் பகுதியில் உள்ள 4 மதுக்கடைகளும் பகல் 12 மணிக்கு திறக்கப்படாமல் காலை 11 மணிக்கே திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் இரவு 10 மணிக்கு பின்னரும் மது விற்பனை நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்