இந்தியா

விதிமீறி செயல்படும் மதுக்கடைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் விதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது

தந்தி டிவி
விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் விதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஜானகிபுரம் பகுதியில் உள்ள 4 மதுக்கடைகளும் பகல் 12 மணிக்கு திறக்கப்படாமல் காலை 11 மணிக்கே திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் இரவு 10 மணிக்கு பின்னரும் மது விற்பனை நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா